சிறப்புகள்

சாத்தனூர் – தொல்லுயிர் எச்சங்கள்

ஏலக்குறிச்சி – பறவைகள் சரணாலயம், அளக்கல் அன்னை ஆலயம்

ரஞ்சங்குடி  - கோட்டை

சிறுவாச்சூர் – மதுர காளியம்மன் கோவில்

செட்டிக்குளம் – கொம்பரேஸ்வரர் கோவில் குலசேகர பாண்டியன்

தழுதாழை – மரச்சிற்பங்கள்

துறையூர் – சுருட்டு

பெரம்பலூர் மாவட்டம் இரண்டாக பிரித்து தமிழகத்தில் 31-வது மாவட்டமாக அரியலூர் மாவட்டம் 23.11.2009 –ல் உருவாக்கப்பட்டது.

2000 – பெரம்பலூர் அரியலூர் – பிரிக்கப்பட்டது.

2002 – பெரம்பலூர் - அரியலூர் – இணைக்கப்பட்டது.

2009 – பெரம்பலூர் - அரியலூர் – மீண்டும் பிரிக்கப்பட்டது

 கிடைக்க பெறும் கனிமங்கள்: ஜிப்சம், சுண்ணாம்பு, நிலக்கரி, சரளைகற்கள்

ஆறுகள்: கொள்ளிடம், வெள்ளாறு

சுற்றுலாத்தலங்கள்:

செட்டிகுளம் (பாலதண்டாயுதபாணி), திருமழபாடி (வைத்தியநாதசாமி), லப்பை (குடிகாடு – பெரிய தர்கா), சித்தமல்லி (நீர்த்தேக்கம்), ஏலாக்குறிச்சி (பறவைகள் சரணாலயம்), கங்கை கொண்ட சோழபுரம் (பிரகதீஸ்வரர் கோவில்) 12 ஆண்டு கல்மரம், பச்சை மலை அருவி, மயில் ஊற்று நீர் அருவி

தொழிற்சாலைகள்: சர்க்கரை, சிமெண்ட், கல்குவாரி




 
Top