பிறந்த ஊர்: ஆத்துப் பொள்ளாச்சி

பெற்றோர்: பொன்னுசாமி – கண்டியம்மாள்

நூல்கள்:

சிரித்த முத்துக்கள்

நிலவுப்பூ

ஒளிப்பறவை

சர்ப்பயாகம்

சூரிய நிழல்

ஆதிரை ஆகிய கவிதை நூல்கள்

இலக்கிய சிந்தனை

மலையாளக் கவிதை

அலையும் சுவடும்

ஒரு கிராமத்து நதிக்கரையில் முதலிய உரைநடை நூல்களை எழுதியுள்ளார்.

சிறப்பு:

‘ஒரு கிராமத்து நதி’ நூலுக்கு சாகித்திய அகாதமி விருது பரிசு கிடைத்தது.

தமிழக அரசின் பாவேந்தர் பரிசு, தஞ்சைத் தமிழ் பல்கலைக்கழகத்தின் ஆங்கில இலக்கிய நூற்பரிசு போன்ற பரிசுகளையும் பெற்றுள்ளார்.


 
Top