இயற்பெயர் – மதராசபட்டினம்


கி.பி.1552 – ல் போர்ச்சுகீசியர் சென்னை வந்தனர்.

கி.பி.1639 – ல் பிரான்சிஸ் டே வேங்கடப்பரிடமிருந்து சாந்தோம் மீது உரிமை பெற்றார்.

கி.பி. 1640 ல் புனித ஜார்ஜ் கோட்டை கட்டப்பட்டது.

கி.பி. 1669 ல் சென்னை நகரம் உருவாக்கப்பட்டது.

கி.பி. 1688 ல் சென்னை மாநகராட்சியாக்கப்பட்டது

கி.பி. 1801– ல் வெல்லெஸ்லி பிரபு மெட்ராஸ் மாகாணத்தை உருவாக்கினார்.

கி.பி. 1996– ல் தி.மு.க. ஆட்சியில் சென்னை என மாற்றப்பட்டது.

சிறப்புகள்:

தென்னிந்தியாவின் கலாச்சார நுழைவு வாயில்.

தென்னிந்தியாவின் டெட்ராய்ட்.

டைடல் பூங்கா

தமிழ்நாட்டின் சிலிகான் பள்ளத்தாக்கு

சென்னை பல்கலைகழகம் (1857)

அண்ணா நினைவு நூலகம் (2010)

கன்னிமாரா பொது நூலகம்

நவீன கட்டிடக்கலையின் அடையாளம்










 
Top