வாழ்க்கைக் குறிப்பு:
இயற்பெயர் - முத்தையா
ஊர்: இராமநாதாபுரம் மாவட்டம் சிறுகூடல்பட்டு (தற்போது சிவகங்கை மாவட்டம்)
பெற்றோர் - சாத்தப்பான் -விசாலட்சுமி
காலம்: 1927 - 1981
புனைப்பெயர்:
-காரை முத்துப் புலவர்
-வணங்காமுடி
-பார்வதிநாதன்
-துப்பாக்கி
-ஆரோக்கியசாமி
-கமகப்பரியா
-ஆரோக்கியசாமி
-காரை முத்துப் புலவர்
-வணங்காமுடி
-பார்வதிநாதன்
-துப்பாக்கி
-ஆரோக்கியசாமி
-கமகப்பரியா
-ஆரோக்கியசாமி
வேறு பெயர்கள்:
-கவியரசு
-கவிச்சக்கரவர்த்தி
-குழந்தை மனம் கொண்ட கவிஞர்
-கவியரசு
-கவிச்சக்கரவர்த்தி
-குழந்தை மனம் கொண்ட கவிஞர்
படைப்புகள்:
-மாங்கனி
-ஆட்டனத்தி ஆதி மந்தி
-கல்லக்குடி மகாகாவியம்
-கவிதாஞ்சலி
-பொன்மலை
-அம்பிகா
-அவகுதரிசனம்
-பகவாத் கீதை விளக்கவுரை
-ஸ்ரீகிருஷ்ணகவசம்
-அர்த்தமுள்ள இந்துமதம்
-பரிமலைக் கொடி
-சந்தித் தேன் சிந்தித்தேன்
-அனார்கலி
-தெய்வதரிசனம்
-பேனா நாட்டியம்
-இயேசு காவியம் (இறுதியாக எழுதிய காவியம்)
-மாங்கனி
-ஆட்டனத்தி ஆதி மந்தி
-கல்லக்குடி மகாகாவியம்
-கவிதாஞ்சலி
-பொன்மலை
-அம்பிகா
-அவகுதரிசனம்
-பகவாத் கீதை விளக்கவுரை
-ஸ்ரீகிருஷ்ணகவசம்
-அர்த்தமுள்ள இந்துமதம்
-பரிமலைக் கொடி
-சந்தித் தேன் சிந்தித்தேன்
-அனார்கலி
-தெய்வதரிசனம்
-பேனா நாட்டியம்
-இயேசு காவியம் (இறுதியாக எழுதிய காவியம்)
புதினங்கள்:
-ஆயிரம் தீவு அங்கையற்கண்ணி
-வேலங்குடி திருவிழா
-சேரமான் காதலி
-ஆயிரம் தீவு அங்கையற்கண்ணி
-வேலங்குடி திருவிழா
-சேரமான் காதலி
இதழ்:
-தென்றல்
-கண்ணதாசன்
-சண்டமாருதம்
-முல்லை
-தென்றல் திரை
-கடிதம்
-திருமகள்
-திரை ஒளி
-மேதாவி
-தமிழ் மலர்
-தென்றல்
-கண்ணதாசன்
-சண்டமாருதம்
-முல்லை
-தென்றல் திரை
-கடிதம்
-திருமகள்
-திரை ஒளி
-மேதாவி
-தமிழ் மலர்
குறிப்பு:
-திரைப்படத் துறையில் ஏறத்தாழ 35 ஆண்டுகள் பாடல் எழுதியுள்ளார்.
-திரைப்படத் துறையில் ஏறத்தாழ 35 ஆண்டுகள் பாடல் எழுதியுள்ளார்.
-இவர் கடைசியாக எழுதிய பாடல் ஏசுதாஸ் குரலில் அமைந்த "கண்ணே
கலைமானே" பாடலாகும்.
-சேலம் மாவட்டம் சலகண்டாபுரம் (சலங்கை) பா.கண்ணன் என்ற நாடக ஆசிரியரின் தாசன்.
-பாடல்களின் எண்ணிக்கை 5000க்கும் மேல்
சிறப்பு:
-தமிழக அரசின் ஆஸ்தான கவிஞராக இருந்தார்
-செளந்திரா கைலாசம்- தடுமாறும் போதையிலும் கவிபாடும் மேதை அவன்
-தமிழக அரசின் ஆஸ்தான கவிஞராக இருந்தார்
-செளந்திரா கைலாசம்- தடுமாறும் போதையிலும் கவிபாடும் மேதை அவன்
மேற்கோள்:
- காலைக் குளித்தெழுந்து
கருஞ்சாந்துப் பொட்டுமிட்டு
கருநாகப் பாம்பெனவே
கார்கூந்தல் பின்னலிட்டு
- காலைக் குளித்தெழுந்து
கருஞ்சாந்துப் பொட்டுமிட்டு
கருநாகப் பாம்பெனவே
கார்கூந்தல் பின்னலிட்டு
- போற்றுபவர் போற்றட்டும் புழுதி வாரித்
தூற்றுபவர் தூற்றட்டும்; தொடர்ந்து செல்வேன்
தூற்றுபவர் தூற்றட்டும்; தொடர்ந்து செல்வேன்
- வீடு வரை உறவு, வீதி வரை மனைவி
காடு வரை பிள்ளை, கடைசி வரை யாரோ?
காடு வரை பிள்ளை, கடைசி வரை யாரோ?
- மலை கூட ஒரு நாளில் தேனாகலாம்
மணல் கூடச் சிலநாளில் பொன்னாகலாம்
ஆனாலும் அவையாவும் நீயாகுமா?
அம்மாவென் ரழைக்கின்ற சேயாகுமா?
மணல் கூடச் சிலநாளில் பொன்னாகலாம்
ஆனாலும் அவையாவும் நீயாகுமா?
அம்மாவென் ரழைக்கின்ற சேயாகுமா?
- "செந்தமிழ்ச் சொல்லெடுத்து இசை தொடுப்பேன்" என்று
பாடியவர் - கண்ணதாசன்
- கம்பர்-அம்பிகாவதி வரலாற்றை வைத்து கண்ணதாசன் படைத்த இனிய
நாடகம் - இராச தண்டனை
- சாகித்திய அகாதமி பரிசு பெற்ற கண்ணதாசனின் வரலாற்றுப்
புதினம் - "சேரமான் காதலி"