வாழ்க்கைக் குறிப்பு: 
இயற்பெயர் - முத்தையா
ஊர்: இராமநாதாபுரம் மாவட்டம் சிறுகூடல்பட்டு (தற்போது சிவகங்கை மாவட்டம்)
பெற்றோர் - சாத்தப்பான் -விசாலட்சுமி
காலம்: 1927 - 1981

புனைப்பெயர்: 
-
காரை முத்துப் புலவர்
-
வணங்காமுடி
-
பார்வதிநாதன்
-
துப்பாக்கி
-
ஆரோக்கியசாமி
-
கமகப்பரியா
-
ஆரோக்கியசாமி

வேறு பெயர்கள்:
-
கவியரசு
-
கவிச்சக்கரவர்த்தி
-
குழந்தை மனம் கொண்ட கவிஞர்

படைப்புகள்:
-
மாங்கனி
-
ஆட்டனத்தி ஆதி மந்தி
-
கல்லக்குடி மகாகாவியம்
-
கவிதாஞ்சலி
-
பொன்மலை
-
அம்பிகா
-
அவகுதரிசனம்
-
பகவாத் கீதை விளக்கவுரை
-
ஸ்ரீகிருஷ்ணகவசம்
-
அர்த்தமுள்ள இந்துமதம்
-
பரிமலைக் கொடி
-
சந்தித் தேன் சிந்தித்தேன்
-
அனார்கலி
-
தெய்வதரிசனம்
-
பேனா நாட்டியம்
-
இயேசு காவியம் (இறுதியாக எழுதிய காவியம்)

புதினங்கள்: 
-
ஆயிரம் தீவு அங்கையற்கண்ணி
-
வேலங்குடி திருவிழா
-
சேரமான் காதலி

இதழ்: 
-
தென்றல்
-
கண்ணதாசன்
-
சண்டமாருதம்
-
முல்லை
-
தென்றல் திரை
-
கடிதம்
-
திருமகள்
-
திரை ஒளி
-
மேதாவி
-
தமிழ் மலர்

குறிப்பு:
-
திரைப்படத் துறையில் ஏறத்தாழ 35 ஆண்டுகள் பாடல் எழுதியுள்ளார்.

-இவர் கடைசியாக எழுதிய பாடல் ஏசுதாஸ் குரலில் அமைந்த "கண்ணே கலைமானே" பாடலாகும்.

-சேலம் மாவட்டம் சலகண்டாபுரம் (சலங்கை) பா.கண்ணன் என்ற நாடக ஆசிரியரின் தாசன்.

-பாடல்களின் எண்ணிக்கை 5000க்கும் மேல்

சிறப்பு: 
-
தமிழக அரசின் ஆஸ்தான கவிஞராக இருந்தார்
-
செளந்திரா கைலாசம்- தடுமாறும் போதையிலும் கவிபாடும் மேதை அவன்

மேற்கோள்: 
-
காலைக் குளித்தெழுந்து
 
கருஞ்சாந்துப் பொட்டுமிட்டு
 
கருநாகப் பாம்பெனவே
 
கார்கூந்தல் பின்னலிட்டு

- போற்றுபவர் போற்றட்டும் புழுதி வாரித்
தூற்றுபவர் தூற்றட்டும்; தொடர்ந்து செல்வேன்

- வீடு வரை உறவு, வீதி வரை மனைவி
காடு வரை பிள்ளை, கடைசி வரை யாரோ?

- மலை கூட ஒரு நாளில் தேனாகலாம்
மணல் கூடச் சிலநாளில் பொன்னாகலாம்
ஆனாலும் அவையாவும் நீயாகுமா?
அம்மாவென் ரழைக்கின்ற சேயாகுமா

- "செந்தமிழ்ச் சொல்லெடுத்து இசை தொடுப்பேன்" என்று பாடியவர் - கண்ணதாசன்

- கம்பர்-அம்பிகாவதி வரலாற்றை வைத்து கண்ணதாசன் படைத்த இனிய நாடகம் - இராச தண்டனை

- சாகித்திய அகாதமி பரிசு பெற்ற கண்ணதாசனின் வரலாற்றுப் புதினம் - "சேரமான் காதலி" 
 
Top