ஆர்வலர்
|
-அன்புடையவர்
|
புன்கணீர்
|
-துன்பம் கண்டு பெருகும் கண்ணீர்
|
பூசல் தரும்
|
-வெளிப்பட்டு நிற்கும்
|
வழக்கு
|
-வாழ்க்கை நெறி
|
ஆருயிர்
|
-அருமையான உயிர்
|
ஈனும்
|
-தரும்
|
ஆர்வம்
|
-விருப்பம்
|
நண்பு
|
-நட்பு
|
வையகம்
|
-உலகம்
|
என்ப
|
-என்பார்கள்
|
மறம்
|
-வீரம்
|
வற்றல் மரம்
|
-வாடிய மரம்
|
அணியர்
|
-நெருங்கி இருப்பவர்
|
சேய்
|
-தூரம்
|
செய்
|
-வயல்
|
அணையார்
|
-போன்றார்
|
வண்மை
|
-கொடை
|
கோணி
|
-சாக்கு
|
மடவாள்
|
-பெண்
|
தகைசால்
|
-பண்பில் சிறந்த
|
புனல்
|
-நீர்
|
வையம்
|
-உலகம்
|
படிறு
|
-வஞ்சம்
|
அகம்
|
-உள்ளம்
|
துவ்வாமை
|
-வறுமை
|
சிறுமை
|
-துன்பம்
|
அல்லவை
|
-பாவம்
|
வன்சொல்
|
-கடுஞ்சொல்
|
குரைகடல்
|
-ஒலிக்கும் கடல்
|
வேணி
|
-சடை
|
மின்னார்
|
-பெண்கள்
|
மருங்கு
|
-இடை
|
பிணி
|
-நோய்
|
மெய்
|
-உடம்பு
|
ஈயும்
|
-அளிக்கும்
|
நெறி
|
-வழி
|
மாந்தர்
|
-மக்கள்
|
வனப்பு
|
-அழகு
|
மாரி
|
-மழை
|
திரு
|
-செல்வம்
|
புரவி
|
-குதிரை
|
கடுகி
|
-விரைந்து
|
கடையார்
|
-தாழ்ந்தவர்
|
காமுறுவர்
|
-விரும்புவர்
|
மாடு
|
-செல்வம்
|
மாதங்கம்
|
-பொன்
|
முழவு
|
-மத்தளம்
|
மதுகரம்
|
-தேன் உண்ணும் வண்டு
|
ஆழி
|
-மோதிரம்
|
பராபரம்
|
-இறைவன்
|
வினை
|
-செயல்
|
காப்பு
|
காவல்
|
நீரவர்
|
அறிவுடையவர்
|
கேண்மை
|
நட்பு
|
நயம்
|
இன்பம்
|
பேதையார்
|
அறிவிலார்
|
நகுதல்
|
சிரித்தல்
|
முகநக
|
முகம் மலர
|
உடுக்கை
|
ஆடை
|
இடுக்கண்
|
துன்பம்
|
களைவது
|
நீக்குவது
|
கொட்பின்றி
|
வேறுபாடு இல்லாமல்
|
குழவி
|
குழந்தை
|
மயரி
|
மயக்கம்
|
கழறும்
|
பேசும்
|
சலவர்
|
வஞ்சகர்
|
அளகு
|
கோழி
|
கோடு
|
கொம்பு
|
மேதி
|
எருமை
|
ஈரிருவர்
|
நால்வர்
|
செம்மை சேர்
|
புகழ்மிகு
|
சூழ்விதி
|
நல்வினை
|
காசினி
|
நிலம்
|
களி கூர
|
மகிழ்ச்சி பொங்க
|
ஒண்தாரை
|
ஒளிமிக்க மலர் மாலை
|
மல்லல்
|
வளம்
|
மழவிடை
|
இளங்காளை
|
செம்மாந்து
|
பெருமிதத்துடன்
|
மறுகு
|
அரசவீதி
|
தியங்கி
|
மயங்கி
|
சம்பு
|
நாவல்
|
மதியம்
|
நிலவு
|
சேய்மை
|
தொலைவு
|
கலாபம்
|
தோகை
|
விவேகன்
|
ஞானி
|
கோல
|
அழகிய
|
வாவி
|
பொய்கை
|
மாதே
|
பெண்ணே
|
பொன்னி
|
காவிரி
|
குவடு
|
மலை
|