•   மாலுமிகளுக்கு திசைக்காட்டும் கருவிகளை அளித்தவர்கள் யார்? சீனர்கள்
  • ‘முத்தமிழ் காவலர்' என்று அழைக்கப்பட்டவர் யார்? கி.ஆ.பெ.விசுவநாதம்
  • போர் பிரகடனம் செய்ய அதிகாரம்  பெற்றவர் யார்? குடியரசுத் தலைவர்
  • புதிய பொருளாதாரத்தின் தந்தை எனப்படுபவர் யார்?  ஜெ.எம். கீன்ஸ்
  • பஞ்ச தந்திரக் கதைகளை எழுதியவர் யார்?  விஷ்ணுஷர்மா
  • சென்னையை விலைக்கு வாங்கியவர் யார்?  பிரான்சிஸ் டே
  • சுதந்திர இந்தியாவின் முதல் தலைமை ஆளுநர் யார்? மௌண்ட்பேட்டன் பிரபு
  • இடைக்கால அரசின் பிரதமர் பதவி வகித்தவர் யார்? நேரு
  • இந்தியாவில் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள்தொகை கணக்கெடுப்பு முறையை அறிமுகப்படுத்தியவர் யார்?  ரிப்பன் பிரபு
  • ஐ.நா. பொதுசபை தலைவராக பணியாற்றிய இந்திய பெண்மணி யார்?  விஜயலட்சுமி பண்டிட்
  • வந்தவாசி வீரர் எனப்பட்டவர் யார்? சர் அயர்கூட்
  • பாமினி அரசை தோற்றுவித்தவர் யார்? அலாவுதீன் அசன்
  • ‘மும்முடி சோழன்' என பட்டம் பெற்றவர் யார்?  முதலாம் இராஜராஜன்
 
Top