1. பல்லாவரத்தில் பழைய கற்கால கருவிகளை முதன் முதலில் கண்டறிந்தவர்  யார் ? இராபர்ட் புரூஸ்பூட்
  2. களப்பிரர்களை விரட்டிய பாண்டிய மன்னன் யார் ? கடுங்கோன்
  3. முதலாம் நரசிம்மவர்மனின் படைத்தளபதி யார் ? பரஞ்சோதி
  4. ‘மாமல்லன்’ என்ற சிறப்பு பெயர் பெற்ற அரசன் யார் ? முதலாம் நரசிம்மவர்மன்
  5. பன்னிரு ஆழ்வார்களில் இருந்த ஒரே பெண் ஆழ்வார் யார் ?  ஆண்டாள்
  6. குடைவரைக் கோயில்களை அமைத்த பல்லவ அரசன் யார் ?  முதலாம் மகேந்திரவர்மன்
  7. மாமல்லபுரத்தை ஒரு கலைநகரமாக உருவாக்கிய அரசன் யார் ? முதலாம் நரசிம்மவர்மன்
  8. காஞ்சி கைலாசநாதர் ஆலயத்தை எழுப்பியவர் யார் ? இராஜசிம்மன்
  9. கூன்பாண்டியன் என்று அழைக்கப்பட்டவர் யார் ? மாறவர்மன் அரிகேசரி
  10. பிற்கால சோழ அரசு மரபை உருவாக்கியவர் யார் ? விஜயாலயன்
  11. சுங்கம் தவிர்த்த சோழன் என்று அழைக்கப்பட்டவர் யார் ?  முதலாம் குலோத்துங்கன்
  12. “பொன்வேய்ந்த பெருமாள்" என்று  பட்டம் பெற்றவர் யார் ? முதலாம் ஜடவர்மன் சுந்தரபாண்டியன்
  13. விஜயநகர மன்னர்களில் தலைசிறந்த நிர்வாகி யார்? கிருஷ்ணதேவராயர்
  14. மதுரையில் நாயக்கர் ஆட்சியை உருவாக்கியவர் யார் ? நாகம்ம நாயக்கர்
  15. நயன்கரா முறையை அறிமுகப்படுத்தியவர் யார் ? கிருஷ்ணதேவராயர்
  16. மதுரையின் கடைசி நாயக்கர் யார்? மீனாட்சி
 
Top