- பல்லாவரத்தில் பழைய கற்கால கருவிகளை முதன் முதலில் கண்டறிந்தவர் யார் ? இராபர்ட் புரூஸ்பூட்
- களப்பிரர்களை விரட்டிய பாண்டிய மன்னன் யார் ? கடுங்கோன்
- முதலாம் நரசிம்மவர்மனின் படைத்தளபதி யார் ? பரஞ்சோதி
- ‘மாமல்லன்’ என்ற சிறப்பு பெயர் பெற்ற அரசன் யார் ? முதலாம் நரசிம்மவர்மன்
- பன்னிரு ஆழ்வார்களில் இருந்த ஒரே பெண் ஆழ்வார் யார் ? ஆண்டாள்
- குடைவரைக் கோயில்களை அமைத்த பல்லவ அரசன் யார் ? முதலாம் மகேந்திரவர்மன்
- மாமல்லபுரத்தை ஒரு கலைநகரமாக உருவாக்கிய அரசன் யார் ? முதலாம் நரசிம்மவர்மன்
- காஞ்சி கைலாசநாதர் ஆலயத்தை எழுப்பியவர் யார் ? இராஜசிம்மன்
- கூன்பாண்டியன் என்று அழைக்கப்பட்டவர் யார் ? மாறவர்மன் அரிகேசரி
- பிற்கால சோழ அரசு மரபை உருவாக்கியவர் யார் ? விஜயாலயன்
- சுங்கம் தவிர்த்த சோழன் என்று அழைக்கப்பட்டவர் யார் ? முதலாம் குலோத்துங்கன்
- “பொன்வேய்ந்த பெருமாள்" என்று பட்டம் பெற்றவர் யார் ? முதலாம் ஜடவர்மன் சுந்தரபாண்டியன்
- விஜயநகர மன்னர்களில் தலைசிறந்த நிர்வாகி யார்? கிருஷ்ணதேவராயர்
- மதுரையில் நாயக்கர் ஆட்சியை உருவாக்கியவர் யார் ? நாகம்ம நாயக்கர்
- நயன்கரா முறையை அறிமுகப்படுத்தியவர் யார் ? கிருஷ்ணதேவராயர்
- மதுரையின் கடைசி நாயக்கர் யார்? மீனாட்சி
Top