ஒவ்வொரு நூலுக்கும் பல சிறப்பு பெயர்கள் உண்டு போட்டி தேர்வு எழுதுபவர் இவற்றை மனதில் நிறுத்தவும்.TNPSC தேர்வுகளின் பொதுத்தமிழ் பிரிவில் இந்த கேள்விகள் இடம்பெற்று வருகிறது.



நூல்கள்
சிறப்பு பெயர்கள்
திருக்குறள் வாயுறைவாழ்த்து,தமிழ்மறை,முப்பால் ,
வள்ளுவப்பயன்,பொய்யா மொழி,தெய்வநூல்,,
உத்திரவேதம்,உலகப்பொதுமறை,
திருமுருகாற்றுப்படை புலவராற்றுப்படை
சிலப்பதிகாரம் ஒற்றுமை காவியம்,  மூவேந்தர் காவியம, குடிமக்கள்காவியம், சிலம்பு,  முதல்காப்பியம், சமுதாயக்கப்பியம்,
சீவகசிந்தாமணி உரையிடையிட்டபாட்டுடைச்செய்யுள்,   மணநூல்
அகநானூறு நெடுந்தொகை
புறநானூறு புறம், புறப்பாட்டு, தமிழர் வரலாற்றுக் களஞ்சியம் ,
நீலகேசி நீலகேசித் தெருட்டு
மணிமேகலை மணிமேகலை துறவு, பௌத்தகப்பியம் ,
பழமொழி முதுமொழி ,மூதுரை,உலகவசனம்
பெரியபுராணம் திருத்தொண்டர் புராணம்,வழிநூல்,சேக்கிழார் புராணம் ,
இலக்கணவிளக்கம் குட்டி தொல்காப்பியம்
பட்டிணப்பாலை வஞ்சி நெடும்பாட்டு
கலித்தொகை கற்றறிந்தோர் ஏத்தும் தொகை
பெரும்பாணாற்றுப்படை பாணாறு
மலைபடுகடாம் கூத்தராற்றுப்படை
முல்லைபாட்டு நெஞ்சாற்றுப்படை
குறிஞ்சிப்பாட்டு பெருங்குறிஞ்சி ,காப்பியப்பாட்டு
வெற்றிவேற்கை நறுந்தொகை
முக்கூடற்பள்ளு உழுத்திப்பாட்டு
மூதுரை வாக்குண்ழுமு
பெருங்கதை கொங்குவேள் மாக்கதை
நேமிநாதம் சின்நூல்
திருமந்திரம் தமிழர் வேதம்
பெருங்கதை அகவற்காப்பியம்
இரட்டைகாப்பியங்கள் என்று அழைக்கப்படுவது - சிலப்பதிகாரம்  மணிமேகலை
குண்டலகேசியும் ,மணிமேகலையும் பௌத்தகாப்பியங்கள்.
 
Top