நோபல் பரிசு ஆண்டு தோறும் இலக்கியம், உலக அமைதி, மற்றும் அறிவியல் தொழில்நுட்பங்க்க்ளில் பெரும் பங்காற்றியவர்களுக்கு 1901 ஆம் ஆண்டில் இருந்து வழங்கப்பட்டு வருகிறது. இவ்வகையில் இது வரையில் 13 இந்தியக் குடியுரிமை உள்ளவர்கள் அல்ல்து இந்தியாவில் பிறந்தவர்கள் பெற்றுள்ளார்கள்.

                                                                                image

                                                                                        ஆல்பிரட் நோபல் 

ஆண்டு பெயர் இயல் குடியுரிமை
1902 ரொனால்டு ராஸ் மருந்தியல் இந்தியாவில் பிறந்த அயல்நாட்டவர்
1907 இரட்யார்ட் கிப்ளிங் இலக்கியம் இந்தியாவில் பிறந்த அயல்நாட்டவர்
1913 இரவீந்திரநாத் தாகூர் இலக்கியம் இந்தியர்
1930 ச. வெ. இராமன் இயற்பியல் இந்தியர்
1968 ஹர் கோவிந்த் கொரானா மருந்தியல் இந்திய வம்சாவளியில் பிறந்த அயல்நாட்டவர்
1979 அன்னை தெரசா அமைதி இந்திய குடியுரிமை பெற்ற அல்பேனியர்.
1983 சுப்பிரமணியன் சந்திரசேகர் இயற்பியல் இந்தியாலில் பிறந்து அமெரிக்க குடியுரிமை பெற்றவர்
1998 அமர்த்தியா சென் பொருளியல் இந்தியர்
2001 VS நைபால் இலக்கியம் இந்திய வம்சாவளியில் பிறந்த அயல்நாட்டவர்
2009 வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் வேதியியல் இந்தியாவில் பிறந்து அமெரிக்க குடியுரிமை பெற்றவர்.
 
Top