தமிழில் மொத்தம் 246 எழுத்துக்களில் 42 எழுத்துக்களுக்கு தனியே பொருள் உண்டு.

Click here to download TNPSC MASTER Android app
    
    
42 எழுத்துக்களுக்குரிய பொருளை கண்டுபிடித்தலே இப்பகுதியில் கேட்கப்படும் கேள்வியாகும்.

நன்னூல் எழுத்ததிகாரம்:

எழுத்தே தனித்தும், தொடர்ந்தும் பொருள்தரின் பதமாம்.

பதம், மொழி, சொல் - ஒரு பொருளை உடையது. ஓர் எழுத்து ஒரு மொழி நாற்பத்து இரண்டு.

உயிர் ம வில் ஆறும் த,ப, ந வில் ஐந்தும், க,வ,ச வில் நாலும் ய வ்வில் ஒன்றும் ஆகும். நெடில் நொ, து, ஆங்குறில் இரண்டோடு ஓரெழுத்து இயல்பதம் ஆறேழ் சிறப்பின.


நன்னூல் – சூத்திரம் (129)

ஓரெழுத்துகள்
பொருள்
பசு
பறக்கும் பூச்சி
இறைச்சி
அம்பு
அழகு, தலைவன்
அரசன், காற்று, கதிரவன், பறவை, முகில்
கா சோலை
கூ பூமி
கை உறுப்பு
கோ அரசன், தலைவன்,
சா இறப்பு
சீ இகழ்ச்சி, வெறுப்பு
சே எருது
சோ அரண்
தா கொடு
தீ நெருப்பு
தூ வெண்மை
தே தெய்வம்
தை தமிழ் மாதம்
நா நாக்கு, திறப்பு, மணி
நீ நீ
நை வருந்து
நோ நோய், துன்பம்
பா அழகு, பாட்டு
பூ மலர்
பே அச்சம்
பை கைப்பை
போ செல்
மா பெரிய
மீ மேலே
மூ மூப்பு, மூன்று
மே மேல்
மை கண்மை
மோ முகர்தல்
யா ஒருவகை மரம்
வா வருகை
வீ மலர்
வை வைத்தல்
வௌ கைப்பற்றுதல்
 
Top