1. மனிதன் அறிந்த முதல் உலகம் _______________
விடை : செம்பு
2. பழைய கற்காலக் கருவிகள் _______________ ஆனவை.
விடை : குவார்சைட்
3. பல்லாவரத்தில் பழைய கற்காலக் கருவிகளை முதன் முதலில் கண்டுபிடித்தவர் ?
விடை : இராபர்ட்புருஸ்புட்
3. பழங்காலத் தமிழ் பிராமி எழுத்துக்களை பற்றி அறிய உதவும் கல்வெட்டு ?
விடை : கழுகுமலை கல்வெட்டு
4. காவிரிப்பூம்பட்டினத்திற்கு அருகில் உள்ள _________ என்ற இடத்தில சங்கம் மருவிய காலத்தைச் சேர்ந்த புத்த விகாரம் கண்டுபிடிக்கப்பட்டது.
விடை : உறையூர்
5. மெகஸ்தனிஸ் எந்த நாட்டைச் சேர்ந்தவர்?
விடை : கிரேக்கம்
6. சோழர்களின் தலைநகரம் ?
விடை : உறையூர்
7. சேரர்களின் தலைநகரம் எது?
விடை : வஞ்சி
8. சேரர்களின் கொடியின் சின்னம் எது?
விடை : வில் அம்பு
9. சேரர்களின் துறைமுகம் எது?
விடை : தொண்டி
10. கண்ணகிக்கு நினைவுச்சின்னம் எழுப்பிய மன்னன்?
விடை : செங்குட்டுவன்
11. சோழர்களின் இரண்டாவது தலைநகரம் எது?
விடை : காவிரிப்பூம்பட்டினம்
12. சோழர்களின் சின்னம் எது?
விடை : புலி
13. கரிகாலனின் கொடைத்தன்மையை பற்றி கூறும் நூல் எது?
விடை : பொருநாராற்றுரப்படை
14. பாண்டியர்களின் தலைநகரம் எது?
விடை : மதுரை
15. பாண்டியர்களின் துறைமுகம் எது?
விடை : கொற்கை
16.பல்யாகசாலை என்ற பெயர்பெற்ற மன்னன் யார் ?
முதுகுடுமிப் பெருவழுதி
17. கோவலனுக்கு தவறாக தண்டனை வழங்கிய மன்னன்
விடை : ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்
18. மேற்கு கடற்கரையில் கிரேக்கர்களின் வர்த்தக மையம் எது?
விடை : முசிறி
19. ரோமானிய வர்த்தகத்தால் முதலில் பயனடைந்த அரசு ?
விடை : பாண்டிய அரசு
20.களப்பிரர் காலத்தில் செல்வாக்கு பெற்றிருந்த சமயம் எது?
விடை : சமணம்
21.களப்பிரர்களை விரட்டிய பாண்டிய அரசன் யார்?
விடை : கடுங்கோன்
22.யுவான்சுவாங் பயண நூல் எது?
விடை : சியுக்கி
22. வாதாபிகொண்டான் ஏன்னு அழைக்கப்படும் மன்னன் ?
விடை : முதலாம் நரசிம்ம வர்மன்
23 சித்தனவாசல் ஓவியங்கள் யாருடைய காலத்தவை ?
விடை : முதலாம் நரசிம்ம வர்மன்
24.முதலாம் நரசிம்மனின் படைத்தளபதி யார் ?
விடை : பரஞ்சோதி
25. முதலாம் நரசிம்மவர்மன் இரண்டாம் புலிகேசிய தோற்கடித்த இடம் ?
விடை : மணிமங்கலம்