
திருக்குறள் திருக்குறளில் மொத்தம் 133 அதிகாரங்கள் உள்ளன. அவை 1. அறத்துப்பால் - 38 அதிகாரங்கள் 2.பொருட்பால் - 70 அதிகாரங்கள் 3.காமத்துப்பால் - 25 அதிகாரங்கள் திருக்குறள் 1330 குறள்களைக் கொண்டது. திருக்குறளுக்கு உரை எழுதி…
திருக்குறள் திருக்குறளில் மொத்தம் 133 அதிகாரங்கள் உள்ளன. அவை 1. அறத்துப்பால் - 38 அதிகாரங்கள் 2.பொருட்பால் - 70 அதிகாரங்கள் 3.காமத்துப்பால் - 25 அதிகாரங்கள் திருக்குறள் 1330 குறள்களைக் கொண்டது. திருக்குறளுக்கு உரை எழுதி…
ஜூன் 1, 2013 பாக்கித்தானில் புதிய நாடாளுமன்றம் பதவியேற்றது ஜூன் 2, 2013 இலங்கையில் சீதைக்குக் கோவில், இந்தியா அறிவிப்பு ஜூன் 3, 2013 சீனாவின் கறி பதப்படுத்தும் ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 119 பேர் பலி அமெரிக்காவின் நடுமேற்கு மாநிலங்களில் புயலின்…
இலக்கண நூல்கள் நூலாசிரியர்கள் அகத்தியம் அகத்தியர் தொல்காப்பியம் தொல்காப்பியர் இறையனார் களவியல் இறையனார் புறப்பொருள் வெண்பாமாலை யனாரிதனார் யாப்பருங்கலம் அமிர்தசாகரனார் யாப்பருங்கல காரிகை அமிர்தசாகரனார் வீரசோழியம் புத்தமித்திரர் நேமிநாதம…
தமிழில் மொத்தம் 246 எழுத்துக்களில் 42 எழுத்துக்களுக்கு தனியே பொருள் உண்டு. Click here to download TNPSC MASTER Android app 42 எழுத்துக்களுக்குரிய பொருளை கண்டுபிடித்தலே இப்பகுதியில் கேட்கப்படும் கேள்வியாகும். நன்னூல் எழுத்ததிகாரம…
சீவக சிந்தாமணி நூலின் ஆசிரியர் திருத்தக்க தேவர். விருத்தப்பாவால் இயற்றப்பட்ட முதல் காப்பியம் சீவக சிந்தாமணி. சீவக சிந்தாமணி 13 இலம்பகங்களைக் கொண்டது. மணநூல். காமநூல், முக்திநூல் என வேறு பெயர்களும் இந்நூலுக்கு வழங்கப்படுகிறது. இது ஒரு சமண காப்பியம…
உலகில் தோன்றிய மிகத்தொன்மையான மொழி தமிழ். திராவிட மொழிகளிலேயே வரிவடிவ எழுத்தை கொண்ட மொழி தமிழ். திராவிட மொழி ஆய்வுக்குப் பெரிதும் துணைபுரியும் மொழி தமிழ். தெலுங்கரும் கன்னடியரும் தமிழை அரவம் என்றும் தமிழரை அரவாலு என்றும் கூறுவார் . தமிழ் வேர்…
திருக்குறள் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று திருக்குறள் முப்பால் உத்தரவேதம் ,தெய்வநூல்,பொய்யாமொழி,வாயுறை வாழ்த்து,தமிழ்மறை,பொதுமறை,திருவள்ளுவப்பயன்,திருவள்ளுவம், ஆகிய பல பெயர்களும் திருக்குறளுக்கு உண்டு. திருக்குறளை இயற்றிய திருவள்ளுவருக்கு பல…
1.இந்தியாவிலுள்ள காடுகளின் பரப்பு 19.39% 2.மைக்கா உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு இந்தியா 3.இமையமலையின் மேற்கு சரிவுகளில் இலையுதிர் காடுகள் காணப்படுகின்றன 4.எண்ணெய் வித்துக்களின் உற்பத்தியை அதிகரித்தல் மஞ்சள் புரட்சி எனப்படும் 5.பழைமையான வ…
1.ACOUSTICS-எதை பற்றிய அறிவியல் துறை? ஒளியைப்ப்றிய அறிவியல் பிரிவு 2.வளிமண்டலத்தின் அழுத்தத்தை கணக்கிட உதவும் கருவி எது? பாரோமீட்டர் 3.பாரோ மீட்டரை கண்ண்டுபிடித்தவர் யார்? டாரி செல்லி 4.பாரோமீட்டரில் பயன்படுத்தப்படும் திரவம் எது? பாதரசம் 5.…
ஒலிம்பிக்ஸ் விளையாட்டை உலகிற்கு வழங்கியது கீரிஸ் நாடுதான்.அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து விளையாடுவதன் மூலம் சகோதரத்துவம் ஏற்பட வழிவகுத்தது.ஒளிபிக்க்ஸ் முதன் முதலில் ஆல்தேய நதிக்கரையில் அரங்கேற்றப்பட்டது.கீரிஸ் நாட்டின் புண்ணிய தலங்களுள் ஒன்றான ஒலிம்ப…
பத்துப்பாட்டு: நூல்கள் ஆசிரியர்கள் திருமுருகாற்றுப்படை நக்கீரர் பொருநர்ஆற்றுப்படை முடத்தாமக் கண்ணியார் சிறுபாணாற்றுப்படை நாத்தனார் பெரும்பாணாற்றுப்படை உர…