ஒருமை பன்மை பிழைகளை நீக்குதல்ஒருமை பன்மை பிழைகளை நீக்குதல்

சொற்றொடரை அமைக்கும் போது ஒருமை பன்மை பிழை  அடிக்கடி ஏற்படும் பிழையாகும். ஒன்றை குறிப்பது ஒருமையாகும். பலவற்றை குறிப்பது பன்மையாகும். எழுவாய் ஒருமையாக இருந்தால் பயனிலையும் ஒருமையாகவே இருத்தல் வேண்டும். எழுவாய் பன்மையாக இருந்தால் பயனிலையும் பன்மையாகவே…

Read more »

சந்திராயன் விண்கலமும் அதன் சாதனைகளும்சந்திராயன் விண்கலமும் அதன் சாதனைகளும்

சந்திராயன் I நிலவுப்பயணத்திற்கான ஒரு கலன். இது நிலவுக்கு அனுப்பப்பட்ட இந்தியாவின் முதல் ஆளில்லா நுண்ணாய்வி ஆகும். 2008 ஆம்  ஆண்டு அக்டோபர் மாதம் ஆந்திர மாநிலத்திலுள்ள ஸ்ரீ ஹரிகோட்டாவிலிருந்து ISRO- ஆல் விண்ணில் ஏவப்பட்டது. இது 2009- ஆம் ஆண்டு ஆகஸ…

Read more »

வைட்டமின்களும் குறைப்பாட்டு நோய்களும்வைட்டமின்களும் குறைப்பாட்டு நோய்களும்

நாம் உண்ணும் உணவில் உள்ள வைட்டமின்களின் பெயர்களும் அவற்றின் குறைப்பாட்டால் ஏற்படும் நோய்களும் இங்கே தரப்பட்டுள்ளது. வைட்டமின் குறைப்பாட்டு நோய்கள் அறிகுறிகள் வைட்டமின் A நிக்டோலோபியா மாலைக்கண் …

Read more »

நாமக்கல் கவிஞர் வெ. ராமலிங்கம்நாமக்கல் கவிஞர் வெ. ராமலிங்கம்

பெற்றோர் :வெங்கடராமன் - அம்மணி அம்மாள் பிறந்த  இடம் :மோகனூர், நாமக்கல்  மாவட்டம் காலம் :19.10.1888 – 24.08.1972 இயற்றிய  நூல்கள் :என் கதை, மலைக்கள்ளன், திருக்குறள் புது உரை, தமிழன்  இதயம், சங்கொலி,  கவிதாஞ்சலி, காந்தியஞ்சலி , தமிழ் வேந்தன், …

Read more »

கவிமணி சி. தேசிகவிநாயகம் பிள்ளைகவிமணி சி. தேசிகவிநாயகம் பிள்ளை

பெற்றோர் :சிவதாணுபிள்ளை  - ஆதிலெட்சுமி பிறந்த  ஊர் :தேரூர் – கன்னியாகுமரி  மாவட்டம்               (நாஞ்சில்  நாடு ) காலம் :27 .08 .1876 – 26. 09. 1954 இயற்றிய நூல்கள் :மருமக்கள்  வழி  மான்மியம் , மலரும்  மாலையும், ஆசிய  ஜோதி, உமர்கய்யாம் பாடல்…

Read more »

ஔவையார்ஔவையார்

இவர்  பெண்பாற்புலவர். இவர்  பிற்கால  ஒளவையார். இயற்றிய  நூல்கள் : ஆத்திசூடி , கொன்றைவேந்தன்,  நல்வழி. …

Read more »

ஐவகை நிலங்களும் அவற்றிற்குரிய கருப்பொருள்களும்ஐவகை நிலங்களும் அவற்றிற்குரிய கருப்பொருள்களும்

கருப்பொருள் குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் பாலை தெய்வம் முருகன் திருமால் இந்திரன் வருணன் கொற்றவை மக்கள் வெற்பன், குறவர், குறத்தியர் தோ…

Read more »

தலைமை ஆளுநர்கள் காலமும் முக்கிய நிகழ்ச்சிகளும்தலைமை ஆளுநர்கள் காலமும் முக்கிய நிகழ்ச்சிகளும்

ஆங்கிலேய  ஆட்சியின்  போது  நம்  இந்திய  நாட்டை   ஆண்ட  ஆங்கிலேய  தலைமை  ஆளுநர்களும்  முக்கிய  நிகழ்ச்சிகளும்  பின்வருமாறு: தலைமை  ஆளுநர் உள்நாட்டுச்  சீர்திருத்தங்கள் போர்கள் உடன்படிக்கை இணைப்புகள் பிற முக்கிய நிகழ்வுகள் வாரன்ஹேஸ்டிங்ஸ்(1772- 17…

Read more »

உவமை பொருள்உவமை பொருள்

நீரின்றமையா உலகம் போல  - காதல் நெஞ்சம் அளவு அறிந்தார் நெஞ்சத்து அறம்போல  - ஏமாற்றுதல் , வஞ்சித்தல் என்பிலாதனை வெயில் போல  - அன்பில்லாதவன் அறம் செம்புலப் பெயல்நீர் போல  - அன்புடை…

Read more »

தகவல் அறியும் உரிமை சட்டம்தகவல் அறியும் உரிமை சட்டம்

மத்திய, மாநில அரசுகள், உள்ளாட்சி அமைப்புகள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் நிறுவனங்களின் செயல்பாடு குறித்து, நாம் கேட்கும் தகவல்களை அந்த அமைப்புகள் நமக்கு அளிக்க வேண்டியதை கட்டாயமாக்கும் தகவல் உரிமைச் சட்டம் 2005-ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்துள்ளது. இச…

Read more »

திருக்குறள்திருக்குறள்

  திருக்குறள் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகும். வேறு பெயர்கள்: உத்தரவேதம், முப்பால், தெய்வநூல், பொய்யாமொழி, வாயுறை வாழ்த்து, தமிழ்மறை, பொதுமறை, திருவள்ளுவப் பயன், திருவள்ளுவம். திருக்குறளை இயற்றியவர் திருவள்ளுவர். திருவள்ளுவரின் வேறு பெயர்கள…

Read more »

தமிழக / இந்திய நகரங்களின் சிறப்பு பெயர்கள்தமிழக / இந்திய நகரங்களின் சிறப்பு பெயர்கள்

தமிழக / இந்திய நகரங்களின் சிறப்பு பெயர்கள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளது. தமிழக அளவிலான நகரங்கள் நகரம் நகரங்களின் சிறப்புப் பெயர்கள் தூத்துக்குடி முத்து நகரம் / துறைமுக நகரம் மதுரை உறங்…

Read more »

இந்திய தேசிய பூங்காக்கள்இந்திய தேசிய பூங்காக்கள்

பந்திப்பூர் தேசிய பூங்கா கர்நாடகா சந்திரபிரபா சரணாலயம் உத்திரபிரதேசம் கோர்பெட் தேசிய பூங்கா, நைநிடால் உத்திரபிரதேசம் டச்சிகாம் சரணாலயம் காஷ்மீர் கிர் தேசிய பூங்கா குஜராத் ஹாசாரிபார்க் தேசிய பூங்கா பீஹார் ஜால்டபாரா சரணாலயம் மேற்கு வங்காளம் …

Read more »

நோய் நீக்கும் மூலிகைகள்நோய் நீக்கும் மூலிகைகள்

மூலிகைகள் என்றாலே பலரும் கிடைத்தற்கரிய ஏதோ ஒரு பொருளன்று; இவை நமக்கு அருகிலேயே எளிதில் கிடைப்பன; மருத்துவ பயன் மிக்கன; பின்விளைவுகள் ஏற்படுத்தாதவை. துளசி வீடு, தோட்டம், நந்தவனங்களில் எளிதில் காண கிடைக்கும் மூலிகை இது. துளசி இலைகளை நீரிலிட்டு கொதிக்க…

Read more »

இந்திய ஏற்றுமதிஇந்திய ஏற்றுமதி

ஒரு நாட்டின் அன்னிய செலாவணி அதிகரிக்க காரணமாக அமைவதும் நாட்டின் வளர்ச்சியாக கருதப்படுவதும் ஏற்றுமதி பொருட்களை அடிப்படையாகக் கொண்டுதான். இந்தியாவின் ஏற்றுமதி பற்றி சில தகவல்கள்: இந்திய ஏற்றுமதியில் முதலிடத்தை வகிப்பது - பருத்தி துணிகள் இந்திய பரு…

Read more »

இந்திய ரிசர்வ் வங்கிஇந்திய ரிசர்வ் வங்கி

இந்தியாவின் முக்கிய வங்கியான இந்திய ரிசர்வ் வங்கி பற்றி சில தகவல்கள்: 1935 -ம் ஆண்டு இந்திய ரிசர்வ் வங்கி  நிறுவப்பட்டது. இந்தியா  ரிசர்வ் வங்கியை தன்வயப்படுத்திக்கொண்ட ஆண்டு 1949. இந்திய ரிசர்வ் வங்கி  - இந்தியாவின் மத்திய வங்கி எனப்படுகிறது. இந…

Read more »
 
123 ... 80»
 
Top