சொற்றொடரை அமைக்கும் போது ஒருமை பன்மை பிழை  அடிக்கடி ஏற்படும் பிழையாகும்.

ஒன்றை குறிப்பது ஒருமையாகும்.

பலவற்றை குறிப்பது பன்மையாகும்.

எழுவாய் ஒருமையாக இருந்தால் பயனிலையும் ஒருமையாகவே இருத்தல் வேண்டும்.

எழுவாய் பன்மையாக இருந்தால் பயனிலையும் பன்மையாகவே இருத்தல் வேண்டும்.

ஒருமை
பன்மை
புறா
புறாக்கள்
செடி
செடிகள்
வீடு
வீடுகள்
பெரியது
பெரியன, பெரியவை
சிறியது
சிறியன, சிறியவை
தாய்
தாயர்
தந்தை
தந்தையர்
நண்பன்
நண்பர்
தோழன்
தோழர்
அவன், அவள், அவர்
அவர்கள்
எவன், எவள்,எவர்
எவர்கள்
அது
அவை
எது
எவை
யாது
யாவை
தன்
தம்
தான்
தாம்
என்
எம்
எனக்கு
எமக்கு
உன்னை
உம்மை
நுன்னை
நும்மை
யான்
யாம்
என்னால்
எம்மால்
என்னிடம்
எம்மிடம்
பிறன், பிறள்
பிறர்
யாவன், யாவள்
யாவர்


 
Top