பெற்றோர் :வெங்கடராமன் - அம்மணி அம்மாள்
பிறந்த  இடம் :மோகனூர், நாமக்கல்  மாவட்டம்
காலம் :19.10.1888 – 24.08.1972
இயற்றிய  நூல்கள் :என் கதை, மலைக்கள்ளன், திருக்குறள் புது உரை, தமிழன்  இதயம், சங்கொலி,  கவிதாஞ்சலி, காந்தியஞ்சலி , தமிழ் வேந்தன், அன்பு  செய்த  அற்புதம்,  அவனும்  அவளும்
 இவரின்  சிறப்புகள் :தமிழ்நாட்டின்  முதல்  அரசவை கவிஞர்.
தமிழ் வளர்ச்சிக்கு அருந்தொண்டாற்றியவர் .
காந்திய  கவிஞர்  என  போற்றப்படுபவர்.
இயற்றிய  சிறப்பு  தொடர்கள் :“தமிழன்  என்று  சொல்லடா  தலை  நிமிர்ந்து  நில்லடா “,

”தமிழன்  என்றோர்  இனமுண்டு  தனியே  அவற்கொரு  குணமுண்டு”
 
Top