| நீரின்றமையா உலகம் போல | - காதல் நெஞ்சம் |
| அளவு அறிந்தார் நெஞ்சத்து அறம்போல | - ஏமாற்றுதல் , வஞ்சித்தல் |
| என்பிலாதனை வெயில் போல | - அன்பில்லாதவன் அறம் |
| செம்புலப் பெயல்நீர் போல | - அன்புடைய நெஞ்சம் |
| வினையிடை நின்ற சான்றோர் போல | - பழி நீங்காமை |
| பணியுமாம் என்றும் பெருமை சிறுமை | - தாமே பாராட்டி கொள்வர் |
| சுரை ஆழ அம்மி மிதப்ப | - கீழோர் செல்வச்செழிப்போடு வாழ்தல் |
| மேன்மேலும் முகம் மலரும் மேலோர் போல | - மகிழ்ச்சி |
| சமன்செய்த சீர்தூக்குங் கோல் போல | - சான்றோர்க்கு அழகு |
| நோய் நாடி நோய் முதல் நாடி | - வாய்ப்பச் செயல் |
| ஞானம் வரும் முன் மோதும் பகை போல | - நடுங்குதல் |
| காக்கை கரவா கரைந்துண்ணும் | - சுற்றத்தார் சூழ வாழ |
| உளப்போல இல்லாகித் தோன்றாக் கெடும் | - அழிந்து போதல் |
| அகழ்வாரைத் தாங்கும் நிலம் போல | - பொறுத்தல் |
| புனையா ஓவியம் போல | - துறவு நிலை |
| சினத்தை பொருளென்று கொண்டவன் கேடு | - கெட்டழிதல் |
| வரையா மரபின் மாரி போல | - கொடுக்கும் தன்மை |
| வேலியே பயிரை மேய்ந்தது போல | - துரோகம் |
| கடலில் கரைத்த காயம் போல | - பயனற்றுப் போதல் |
| குன்றிலிட்ட விளக்கு போல | - பிரகாசமாக |
| பகலவனைக் கண்ட பனிபோல | - மறைதல் |
| பருத்தி புடவையாய் காய்த்தார்போல | - அதிசயம் |
| மண்ணுக்குள் மறைந்திருக்கும் நீரைப்போல் | - மாந்தருக்குள் மறைந்திருக்கும் திறன் |
| மழைக்கண்ட பயிர்போல் | - மகிழ்ச்சி |
| காட்டுத்தீ போல் | - விரைவாக பரவியது |
| காராண்மை போல ஒழுகுதல் | - மழை |
| இரட்டைக்கிளவி போல | - இணைந்திருத்தல் |
| கவின் மலர் வாசம் போல | - ஒத்த சிறப்புடையது |
| விரைமலர்த் தாமரை போல | - விளங்குதல் |
| ஒருமையுள் ஆமை போல | - அடக்கம் |
| அலைகடல் துரும்பென | - இளைத்தல் |
| பசுமரத்தாணிப்போல | - ஆழமாக எளிதாக |
| உடுக்கை இழந்தவன் கைப்போல | - நட்பு |
| மழைக்காணாப் பயிர் போல | - வாடுதல் |
| கல்மேல் எழுத்துப்போல் | - நிலைத்து நிற்தல் |
| விழலுக்கு இறைத்த நீர்ப்போல் | - வீண் போதல் |