இந்தியா - போக்குவரத்துஇந்தியா - போக்குவரத்து

இந்திய - போக்குவரத்து * இந்திய போக்குவரத்தின் அடிப்படை பரிமாணங்கள் இரயில் போக்குவரத்து, சாலைப் போக்குவரத்து, நீர்வழிப் போக்குவரத்து மற்றும் வான்வழிப்போக்குவரத்து எனலாம். * இந்திய இருப்புப் பாதையானது 16 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு பொது மேலாள…

Read more »

கறுப்பின வைரம் - நெல்சன் மண்டேலாகறுப்பின வைரம் - நெல்சன் மண்டேலா

                                              இயற்பெயர்  __ ரோலிஹ்லாஹ்லா  மண்டேலா காலம்  -    18 .07. 1918  - 06.12.2013 தந்தை - காட்லா ஹென்றி மாகனிஸ்வா பிறந்த ஊர் – தென் ஆப்பிரிக்காவில் பிரிட்டீஷ்  ஆதிக்கத்தில் இருந்த  டிரான்ஸ்கி என்ற மலைப்ப…

Read more »

வெள்ளையனே வெளியேறு இயக்கம் (1942)வெள்ளையனே வெளியேறு இயக்கம் (1942)

ஜப்பானின் தாக்குதலிலிருந்து  இந்தியாவை காக்க  விரும்பிய காந்தியடிகள், உடனடியாக  ஆங்கிலேயர்களை  இந்தியாவை  விட்டு வெளியேற்றினால் மட்டுமே தாக்குதலைத் தடுக்க முடியும் என்று எண்ணினார். எனவே, வெளிப்படையான, வன்முறை அற்ற புரட்சி செய்தே தீரவேண்டும் என்று கா…

Read more »

வேலூர் புரட்சிவேலூர் புரட்சி

1857-ல் நடைப்பெற்ற சிப்பாய் கலகத்திற்கு வேலூர் புரட்சி ஒரு முன்னோடியாக திகழ்ந்தது . ஆங்கில ஏகாதிபத்தியம்  சட்டரீதியாக  இந்தியாவில் வேரூன்றிய பின் நடைபெற்ற முதல் பெரும் புரட்சியாகும். சென்னை மாநில சிப்பாய்களுக்கு ஒருவகையான  புதிய தலைப்பாகை அணிவதற்கா…

Read more »

தேசிய ஆய்வு மையங்கள்தேசிய ஆய்வு மையங்கள்

மத்திய  தோல் ஆராய்ச்சி மையம் சென்னை தேசிய பௌதிக ஆராய்ச்சி கூடம் நியூ டெல்லி தேசிய இரசாயன ஆய்வுக் கூடம் பூனா மத்திய  சாலை ஆய்வு மையம் நியூ டெல்லி …

Read more »

இயக்கங்களும் தோற்றுவித்தவர்களும்இயக்கங்களும் தோற்றுவித்தவர்களும்

இயக்கங்கள் தோற்றுவித்தவர்கள் சுதேசி கப்பல் இயக்கம் வ.உ. சிதம்பரனார் இந்திய ஊழியர் சங்கம் கோபால கிருஷ்ண கோகலே சுதந்திரா கட்சி ராஜாஜி ச…

Read more »

இந்தியா - இயற்கை வளங்கள்இந்தியா - இயற்கை வளங்கள்

பெரிய  கடற்கரை மெரினா பீச், சென்னை பெரிய குகை அமர்நாத், ஜம்மு & காஷ்மீர் பனி பிரதேசம் லடாக், ஜம்மு & காஷ்மீர் பெரிய  பாலைவனம் தார் (1,00,000கி.மீ.X 44,600…

Read more »

உலகத் தமிழ் மாநாடுகள்உலகத் தமிழ் மாநாடுகள்

மாநாடுகள் இடம் ஆண்டு முதல் மாநாடு கோலாலம்பூர், மலேசியா 1966 இரண்டாம் மாநாடு சென்னை 1968 மூன்றாம் மாநாடு பாரீஸ், பிரான்சு 1970 …

Read more »

தமிழ்நாட்டின் அணைகளும், நீர்த்தேக்கங்களும்தமிழ்நாட்டின் அணைகளும், நீர்த்தேக்கங்களும்

  தருமபுரி கிருஷ்ணகிரி, தொப்பையாறு, நாகாவதி, பாம்பாறு, கெலவரப்பள்ளி, கேசரளிகுல்லா, பஞ்சப்பள்ளி, வாணியாறு, ஈச்சம்பாடி நீர்த்தேக்கம் திருவண்ணாமலை சாத்தூர் அணை விழுப்புரம் மணிமுத்தா…

Read more »

தமிழ்நாடு  முதன்மைகள்தமிழ்நாடு முதன்மைகள்

நோபல் பரிசு பெற்ற முதல் தமிழர் சர்.சி.வி.இராமன் முதல்  பெண் நீதிபதி பத்மினி ஜேசுதுரை முதல் பெண்  மருத்துவர் டாக்டர். முத்துலெட்சுமி ரெட்டி முதல் பெண்  ஆளுநர் …

Read more »

ருக்மிணி தேவி அருண்டேல்ருக்மிணி தேவி அருண்டேல்

                              பிறப்பு :29.02. 1904 பிறந்த ஊர் :மதுரை பெற்றோர் :நீலகண்ட சாஸ்திரி - சேஷம்மாள் கணவர் :ஜார்ஜ் சிட்னி அருண்டேல் …

Read more »

வரிகளும் அதன் வகைகளும்வரிகளும் அதன் வகைகளும்

நேர்முக வரிகள்: ஒரு தனிநபர் அல்லது நிறுவனம் அல்லது வருமானத்தின் மீது போடப்படுவது.  எ.கா. வருமானவரி, சொத்துவரி, நிலவரி. மறைமுக வரிகள்: பண்டங்களின் மீது விதிக்கப்படுவது. எ.கா. இறக்குமதிவரி, கேளிக்கைவரி, விற்பனைவரி, சுங்கவரி, கலால்வரி. மைய…

Read more »

குரூப்-2ஏ தேர்வு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்புகுரூப்-2ஏ தேர்வு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

குரூப்-2ஏ  தேர்வு  வருகிற  மே  மாதம் 18 ஆம்  தேதியன்று  நடைப்பெறும்  என்றும், இதற்கான  அறிவிப்பு  ஜனவரி 3வது  வாரத்தில் வெளியிடப்படும் என்றும்  தமிழ்நாடு  அரசு பணியாளர் தேர்வாணையத் தலைவர் நவநீதகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 2014-15ஆம் ஆண்டிற்கான டிஎன்ப…

Read more »

எம். எஸ். சுப்புலட்சுமிஎம். எஸ். சுப்புலட்சுமி

எம். எஸ். சுப்புலட்சுமி பிறப்பு:16. 09 1916 ; மதுரை பெற்றோர்: சண்முகவடிவு அம்மாள், சுப்ரமணிய அய்யர். துணை கல்கி சதாசிவம். பணி :கர்நாடக இசைப்பாடகி இறப்பு 11,12.2004;சென்னை, பிறப்பும், குடும்பப் பின்னணியும் தேவதாசி குலத்தைச் சேர்ந்த இசைக்கல…

Read more »

லோக் அதாலத்லோக் அதாலத்

லோக் அதாலத் எனப்படும் மக்கள் நீதிமன்றம் சமாதானநிலை மற்றும் சமரசம் மூலம் மக்களின் பிரச்சனைகளை தீர்க்க இந்திய அரசால் உருவாக்கப்பட்ட நீதிமன்றம் ஆகும். இது ஒரு மாற்றுமுறையில் சச்சரவுகளுக்கு தீர்வு காணும் ஒரு வழிமுறையாகும். "லோக்" என்பது மக்களையும் "அதால…

Read more »

எதிர்ச்சொல்லை எடுத்தெழுதுதல்எதிர்ச்சொல்லை எடுத்தெழுதுதல்

இப்பகுதி மிகவும் எளிதான ஒன்றே! கொடுக்கப்பட்ட நான்கு விடைகளில் சரியான எதிர்சொல்லை எடுத்து எழுத வேண்டும். சில எதிர்ச்சொற்கள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளது. Click here to download TNPSC MASTER Android app அன்பு X பகை திண்மம் X …

Read more »

திருவருட் பிரகாச வள்ளலார்திருவருட் பிரகாச வள்ளலார்

திருவருட் பிரகாச வள்ளலார் கடலூர் மாவட்டம் சிதம்பரம் வட்டத்தில் உள்ள மருதூரில் பிறந்தார். இயற்பெயர்:இராமலிங்கர் காலம் : 05.10.1823. –30.01.1874 பெற்றோர்: இராமையா, சின்னம்மை. இறையருள் பெற்ற திருக்குழந்தை என பாராட்டப்பட்டவர். சமரச சன்மார்க்க நெறியை…

Read more »

தொகைச்சொற்கள்தொகைச்சொற்கள்

பொருந்தா சொல்லைக் கண்டறிதல் என்னும் தலைப்பில் இதற்கான  வினா கேட்கப்படும். இருமை இம்மை மறுமை இருசுடர் ஞாயிறு திங்கள் ஈரெச்சம் வினையெச்சம் பெயரெச்சம் இருவினை நல்வினை தீவினை இருதிணை உயர்திணை அஃறிணை மூவிடம் தன்மை முன்னிலை படர்க்கை முந்நீர்…

Read more »

சிறப்பு தொடரால் குறிக்கப்படும் தமிழ் சான்றோர்கள்சிறப்பு தொடரால் குறிக்கப்படும் தமிழ் சான்றோர்கள்

திருவள்ளுவர் செந்நாப்போதார், தெய்வப்புலவர் நாயனார், முதற்பாவலர் நான்முகனார், மாதானுபங்கி பெருநாவலர், பொய்யில்புலவர் பாரதியார் பாட்டுக்கொரு புலவன் நீடுதுயில் நீக்கப் ப…

Read more »
 
 
Top