தலைவர்களின் பட்டப்பெயர்கள்தலைவர்களின் பட்டப்பெயர்கள்

இந்திய தலைவர்களின் பெயர்களும் அவர்களின் பட்டப்பெயர்களும் இந்த அட்டவணையில் உங்களுக்காக தரப்பட்டுள்ளது. தலைவர்கள் பட்டப்பெயர்கள் டி.பிரகாசம் ஆந்திர கேசரி சி.என்.அண்ணாதுரை பேரறிஞர் அண்ணா கான் அப்துல் கஃபர் கான் பாட்ஷா கான்எல்லை காந்தி ஜவஹர்லால் ந…

Read more »

தமிழகத்தில் உள்ள பறவைகள், விலங்குகள் சரணாலயம்தமிழகத்தில் உள்ள பறவைகள், விலங்குகள் சரணாலயம்

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பறவைகள் மற்றும் விலங்குகள் சரணாலயம் அமைந்துள்ளது அதுபற்றிய சிறு தகவல் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. வேடந்தாங்கல் பறவைகள் காஞ்சிபுரம் புலிக்கட் ஏரி பறவைகள் திருவள்ளூர் கோடியக்கரை பறவைகள் நாகப்பட்டினம் வேட்டங்குடி ப…

Read more »

பாவலரேறு பெருஞ்சித்திரனார்பாவலரேறு பெருஞ்சித்திரனார்

இயற்பெயர்   -  துறை. மாணிக்கம் பெற்றோர்  -  துரைசாமி, குஞ்சம்மாள் பிறந்த ஊர்  - சேலம் மாவட்டத்திலுள்ள சமுத்திரம் காலம்  -    1933   -  1995 இவர் பாவேந்தர் பாரதிதாசனின் தலைமாணாக்கர். கனிச்சாறு, ஐயை, கொய்யாக்கனி பாவியக்கொத்து, பள்ளிப்பறவைகள், நூறாசிரி…

Read more »

பாவேந்தர் பாரதிதாசன்பாவேந்தர் பாரதிதாசன்

பாரதிதாசன் 29 – 4 – 1891 இல் புதுச்சேரியில் பிறந்தார். இயற்பெயர்  - சுப்புரத்தினம். பெற்றோர் - கனகசபை, இலக்குமியம்மாள் என்பவராவார். சிறப்பு பெயர்கள் -  புரட்சிகவிஞர், பாவேந்தர் பாரதியின் மேல் கொண்ட பற்றால் இவர்தம் பெயரை பாரதிதாசன் என மாற்றிக்கொண்டா…

Read more »

வீரமாமுனிவர்வீரமாமுனிவர்

வீரமாமுனிவரின் இயற்பெயர் கொன்ஸ்டான் ஜோசப்பெஸ்கி. கொன்ஸ்டான் என்னும் இத்தாலி மொழி சொல்லுக்கு அஞ்சாமை என்று பொருள். ஆகவே இவர் தம் பெயரை தைரியநாதசாமி என்று மாற்றி கொண்டார்.தமிழ் சான்றோர் இவரை வீரமாமுனிவர் என்று அழைத்தனர். 1710 ஆம் ஆண்டு தமிழ்நாட்டிற்க…

Read more »

புறப்பொருள்புறப்பொருள்

புறப்பொருள் எனப்படுவது,வாழ்க்கைக்குத் துணைபுரியும் கல்வி, செல்வம், புகழ், வீரம், அரசியல் முதலிய பொருள்களைப் பற்றிக் கூறுவது.அகப்பொருள் வாழ்வியல் எனில் புறப்பொருள் உலகியல் ஆகும். புறம்பற்றிய நெறிகளைக் கூறுவது புறத்திணை. புறத்திணைகள் வெட்சி முதலாகப் ப…

Read more »

உலக தினங்கள்  :உலக தினங்கள் :

ஜனவரி 26  உலக சுங்க தினம் ஜனவரி 30  உலக தொழுநோய் ஒழிப்பு தினம்    பிப்ரவரி 14  உலக காதலர் தினம்    மார்ச் 08  உலக பெண்கள் தினம் மார்ச் 15  உலக நுகர்வோர் தினம் மார்ச் 20  உலக ஊனமுற்றோர் தினம் மார்ச் 21  உலக வன தினம் மார்ச் 22  உலக நீர் தினம் …

Read more »

வழூஉச் சொற்களை நீக்குதல்வழூஉச் சொற்களை நீக்குதல்

சிலர் பேசுவதை அப்படியே எழுதுகிறார்கள். இதனால் கொச்சையான சொற்கள் தொடர்களில்  இடம்பெற்று மொழி வளம் கெடுகிறது.இக்குறையை தவிர்க்கக் கொச்சைச் சொற்களுக்குரிய சரியான சொற்களைத் தெரிந்து கொள்வது இன்றியமையாததாகும். கொச்சைச் சொல் சரியான சொல் அண்ணாக்கயிறு …

Read more »

மரபுப் பிழைகளை நீக்குதல்மரபுப் பிழைகளை நீக்குதல்

நமது முன்னோர்கள் எப்பொருளை எந்த சொல்லால் வழங்கினரோ அப்பொருளை அச்சொல்லால் வழங்குவது மரபுப் பெயராகும். பறவை, விலங்குகளின் இளமைப் பெயர்கள் அணிற்பிள்ளைகுருவிக்குஞ்சுபசுங்கன்றுயானைக்கன்றுகழுதைக்குட்டிகுரங்குக்குட்டிஆட்டுக்குட்டிசிங்கக்குருளைபன்றிக்குட…

Read more »

அடைமொழியால் குறிக்கப்பெறும் தமிழ் நூல்கள்அடைமொழியால் குறிக்கப்பெறும் தமிழ் நூல்கள்

திருக்குறள் -  உலகப் பொதுமறை, முப்பால், வாயுறை வாழ்த்து, பொதுமறை, பொய்யாமொழி, தெய்வநூல், தமிழ்மறை, முதுமொழி, உத்திரவேதம், திருவள்ளுவம் கலித்தொகை - கற்றறிந்தோர் ஏத்தும் கலி நாலடியார் - நாலடி நானூறு, வேளாண் வேதம் சிலப்பதிகாரம் - உரையிடையிட்ட பாட்டு…

Read more »

கம்பராமாயணம்கம்பராமாயணம்

இராம + அயனம்= இராமாயணம் வடமொழி இராமாயணத்தை எழுதியவர்  வால்மீகி முனிவர். தமிழில் எழுதியவர் (வழிநூல்)     -  கம்பர். இராமனுடைய வரலாற்றை இந்நூல் கூறுகிறது. இராம + அயனம்= இராமாயணம். இது வட சொற்புணர்ச்சி, ரகரம் தமிழ் சொல்லின் முதல் எழுத்தாகாது. ஆகையால் இ…

Read more »

எட்டுத்தொகை நூல்கள் பற்றிய குறிப்புகள்எட்டுத்தொகை நூல்கள் பற்றிய குறிப்புகள்

நற்றிணை இது ஒரு அகநூல். 400 பாடல்கள் கொண்டது. நற்றிணையை தொகுத்தவர் பெயர் தெரியவில்லை. நற்றிணை நூலைத் தொகுப்பித்த அரசன் பாண்டியன் மாறன் வழுதி. தொண்டி என்பது சேர நாட்டு துறைமுகம். மாந்தை என்பது சேர நாட்டு கடற்கரை ஊர் என்பது போன்ற செய்திகள் நற்றிணையிலி…

Read more »
 
 
Top