பிறந்த
ஊர்: மதுரை
பிறந்த
வருடம்: 9.11.1937
சிறப்பு பெயர்கள்:
v இவர், “மரபுக் கவிதையின் வேர் பார்த்தவர்; புதுக்கவிதையில் மலர் பார்த்தவர்” எனப் பாராட்டப்படுபவர்
v கவிக்கோ
v விண்மீன்கள் இடையே ஒரு முழுமதி
v வானத்தை வென்ற கவிஞன்
v சூரியக் கவிஞன்
v தமிழ்நாட்டு இக்பால்
சிறப்பு:
தமிழக அரசின் ‘பாரதிதாசன் விருது’ மற்றும் தமிழ் பல்கலைகழகத்தின் ‘தமிழ் அன்னை விருது’ முதலான விருதுகளை பெற்றவர்.
சிலேடைகளாக கவிதை தந்து
சிரிக்கவும், சிந்திக்கவும் செய்பவர்.
வாணியம்பாடி இஸ்லாமிய
கலைக்கல்லூரியில் தமிழ் பேராசிரியாக இருந்து ஓய்வு பெற்றவர்.
படைப்புகள்:
v ஐந்தாண்டுக்கு ஒரு முறை(கவிதை தொகுதி)
v மரணம் முற்றுப்புள்ளி அல்ல
v சுட்டுவிரல்
v அவளுக்கு நிலா என்று பெயர்
v உன் கண்ணில் தூங்கிக் கொள்கிறேன்
v பால்வீதி
v நேயர் விருப்பம்
v பித்தன்
v ஆலாபனை(சாகித்ய அகாடமி விருது)
v தீபங்கள் எரியட்டும்
v சொந்த சிறைகள்
v முட்டைவாசிகள்
v விதைபோல் விழுந்தவன்(அறிஞர் அண்ணாவை
பற்றி)
v காலவழு
v விலங்குகள் இல்லாத கவிதை
v கரைகளே நதியாவதில்லை
v இன்றிரவு பகலில்
v சலவை மொட்டு
இறப்பு : ஜூன் 02, 2017